Showing posts with label Srilanka. Show all posts
Showing posts with label Srilanka. Show all posts

Saturday, November 15, 2008

புலிகளை இந்தியா காப்பாற்றாது

கனடாவில் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி

swamy-1கடந்த 11ம் திகதி செவ்வாய்க்கிழமை கனடா ஸ்காபுரோ நகரில் உள்ள சென்ரானியல் கல்லூரி மாணவர் அரங்கத்தில் கனேடியன் ஜனநாயக தமிழர் கலாச்சார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் இந்திய மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணி சுவாமி அவர்கள் “தெற்கு ஆசியர்களும் புலம் பெயர்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இவரது உரை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வையும் வலியுறுத்தியதாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ் சிங்கள ஜனநாய சக்திகள் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். டாக்டர் சுப்பிரமணிய சுவாமி அவர்களின் உரை அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.

மேலும் அவரது உரையில் இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு ஆதரவு அளிக்காது எனவும், இந்தியா இலங்கையின் ஒற்றுமைப்பாட்டை மதிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் புலிகள் மீது மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தச்சொல்லி கேட்காது எனவும், காரணம் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக இருப்பதால் இராணுவரீதியாகத்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியும் எனவும் கூறினார். புலிகள் இயக்கம் இனப்பிரச்சனைத்தீர்வுக்கு ஒத்துவரக்கூடியவர்களல்ல எனவும் அவர்கள்தான் இந்த இனப்பிரச்சனைக்கு காரணமானவர்கள் எனவும் கூறினார். அவர்கள் ஒரு போதும் ஒரு ஜனநாயக நிர்வாகத்திற்கு வரமாட்டார்கள் எனவும், புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாத தமிழ்த்தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், திரு, திருமதி யோகேஸ்வரன் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் பல கட்சி ஜனநாயக முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் இனப்பிரச்சனைக்கு தீர்வை அவர்களால் காண முடியாது எனவும் அதே நேரத்தில் இலங்னை அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை கட்டாயமாக வழங்க வேண்டி இருக்கிறது எனவும் கூறினார்.

பண்டா- செல்வா ஒப்பந்தம் முதல் கொண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் வரை சிறிலங்கா அரசுகள் நடைமுறைப்படுத்தாமல் முறித்துவிட்டன. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனா நடைமுறைப்படுத்தாமல் அவரது கட்சியினர் புலிகளுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் கொடுத்து வடக்குகிழக்கிற்கான தமிழர் மாகாணத்தை செயல்படவிடாமலும் தடுத்தனர். ஆனால் முன்னர் உள்ள தலைவர்களைவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் முதல் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் அதற்குரிய அதிகாரங்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது. கிழக்கு மாகாணம் தனது சொந்த அலுவல்களை கவனிக்ககூடியதாக அதிகாரம் இருக்கவேண்டும். சர்வகட்சி மாநாட்டின் (யுPசுஊ) தீர்வை அமுல்படுத்தும்படி இந்தியா இலங்கை அரசை கேட்டுள்ளது. அத்துடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது நல்லதொரு ஆரம்பமாக அமையும். இவற்றை அமுல்படுத்தாவிட்டால் சிறிலங்கா அரசை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள். மேல் சொன்னவற்றை அமுல்படுத்தினால் புலிகளை தமிழ் மக்களின் ஆதரவுடன் இலகுவில் வெற்றிகொள்ளலாம். சிங்கள மக்கள் இந்த தீர்வுப்பொதியைப்பற்றி பயப்படத் தேவையில்லை. காரணம் மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறினால் அந்த சபைகளை கலைத்துவிடும் அதிகாரம் 356 சட்டப்பிரிவின் கீழ் மத்திய அரசிற்கு இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு சட்ட அமைச்சராக நான் இருந்த போது தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டி வந்த காரணம் இ;ந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக முதல் அமைச்சர் கருணாநிதி புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களையும் புலிகளுக்கு வழங்கி வந்தார்.

இந்திய மக்கள் அனைவரும் பிரபாகரனை நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிரபாகரன் இந்திய மண்ணில் வைத்து எமது இளம் தலைவரான இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியை படுகொலை செய்தார். அத்துடன் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்துள்ளார். இந்தியாவில் எவரும் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள சில கட்சிகள் கூட புலிகளை பகிரங்கமாக ஆதரிப்பதாக சொல்ல மாட்டார்கள். அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகவே கூறுகிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டு மக்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். புலிகளுக்கு ஆதரவான சில குழுக்கள் பெரிதாக சத்தம் போடுகிறார்கள் அவ்வளவுதான்.

இலங்கை மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தராதரத்தை கொண்டுள்ளது. இந்த யுத்தம் இல்லாவிட்டால் உலகில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருக்கும். பல இந்தியர்கள் இலங்கைக்கு வர விரும்புகிறார்கள். காரணம் இராமாயணத்தில் சொல்லப்பட்ட 37 இடங்கள் இலங்கையிலேயே உள்ளது. இலங்கைக்கு உல்லாச பயணம் மேற்கொள்வதற்கு தன்னிடம் பல இந்துக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

அடுத்ததாக கேள்வி கேட்க யாரும் விரும்பினால் கேட்கலாம் என டாக்டர் சுவாமி அவர்கள் கூட்டத்திலுள்ளவர்களை பார்த்து கேட்டார். அப்போது ஒருவர் இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த டாக்டர் அவர்கள் இலங்கையில்; இனப்படுகொலை நடக்கிறது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன் என்றார். அதில் உண்மையில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சம்பந்தமான அகராதியிலுள்ள வரைவிலக்கினத்தின்படி இனப்படுகொலை என்பது திட்டமிட்டு படுகொலை செய்வது. இலங்கையில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்படவில்லை. அப்பாவி மக்கள் ஒரு யுத்த சூழலில் கொல்லப்படுவது வழமைதான். காஸ்மீரிலும் அப்பாவி மக்கள் யுத்தத்திற்குள்; அகப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இப்படியான சம்பவங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தவிர்த்துக்கொள்ளலாம்;. இந்தியாவிலுள்ள இரண்டு பெரிய மனித உரிமை அமைப்புக்களை இலங்கைக்கு சென்று இனப்படுகொலை நடக்கிறதா என்பதை அறிந்து வரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள் நாங்கள் அங்கு போகத்தேவையில்லை அங்கு திட்டமிட்ட இனப்படு கொலை நடக்கவில்லை என்றார்கள். போர் சூழலில் இப்படியான சில சம்பவங்கள் நடைபெறுகின்றது என பதில் அளித்தார்.

இன்னொருவர் புலி உறுப்பினரான கருணா எப்படி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமுடியும் என வினாவினார். டாக்டர் பதில் கூறுகையில் புலிகள் இயக்கம் இலங்கை அரசியல் நிர்வாகத்தில் பங்குகொள்ளமாட்டார்கள் ஆனால் அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் புலிகள் இயக்கம் பிழையான பாதையில் செல்வதால் அதை விட்டு விலகி வருவார்களேயானால் அவர்கள் மன்னிக்கப்பட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முடியும். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து இந்தப்பாதையில் உண்மையாகவே இணைந்துள்ளனரா என்பதை கண்காணிப்பு செய்து அவர்களை மேலும் ஊக்குவிக்க முடியும். ஏன் இந்தியாவில் கூட ஒரு பயங்கரவாத இயக்கத்தலைவர்;, ஒரு அரசியல்கைதி என இருவர் ஜனநாயக பாதைக்கு திரும்பி மாநில முதலமைச்;சர்கள் ஆக உள்ளனர் எனப்பதில் அளித்தார்

இந்தியா பழி வாங்கும் நோக்குடனா இப்போ தமிழருக்கு உதவி செய்ய மறுக்கிறது என்று கேட்டதற்கு. அப்படியல்ல, எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமும் வந்த எம்முடைய மண்ணில் வைத்து இந்திய அரசின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக அந்நாட்டின் தலைவரை கொன்றுவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது என்பதில் இந்தியாவும் இந்திய மக்களும் உறுதியாக உள்ளனர் என்றார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தியா இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை ஏற்றுக்கொள்ளாது. இதனால் எமக்கு பெரிய நெருக்கடி ஏற்படுகின்றது. இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இலங்கை அரசு அரசியல் தீர்வை அழுல்படுத்தகிறதா என்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு வருகிறார்கள். இல்லாவிட்டால் சில அழுத்தங்களை இலங்கை அரசிற்கு கொடுப்போம் என்றார்.

கடைசியாக டாக்டர் சுவாமி; புலம் பெயர் ஜனநாயக சக்திகள் இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை சக புலம் பெயர் தமிழர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்போது புலிகளுக்கு நாட்கள் எண்ணப்பட்டுக்; கொண்டிருக்கின்றன. எந்த ஒரு நாடும் புலிகளை ஆதரிக்கமாட்டார்கள். நோர்வே கூட இப்போ மௌனமாக இருக்கின்றது. வன்னிப்பயணங்கள் இல்லை. பல நாடுகளுக்கு சென்று இருக்கிறேன் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரிட்டன். இவர்கள் எல்லாம் புலிகளின் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. புலிகள் வெளிநாட்டு மண்ணில் ஒரு பிரதமரை கொலை செய்த பயங்கரவாதிகள். வெளி நாட்டு மண்ணில் பல பத்திதிரிகையாளர்களை தாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களின் செயற்பாடுகளின் மூலமே இவர்கள் பயங்கரவாதிகள் என அம்பலமாகிவிட்டார்கள். எனவே மனித நேயமுள்ள எவரும் தாம் புலிகளை ஆதரிப்பதாக கூறமாடார்கள். புலம் பெயர் ஜனநாயவாதிகள் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து ஏனைய தமிழர்களுக்கும் உண்மை நிலைமையை விளக்கி புலிப்பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனக்கூறி விடைபெற்றார்.

இறுதியாக கனேடியன் ஜனநாயக தமிழர் கலாச்சார அமைப்பின் செயலாளர் நன்றியுரை கூறியதுடன் கூட்டம் முடிவடைந்தது.

Wednesday, October 29, 2008

Pepper MK with telegrams, ask him to quit, says Jaya

First Published : 29 Oct 2008 02:30:00 AM IST
Last Updated : 29 Oct 2008 10:32:02 AM IST

CHENNAI: AIADMK general secretary J Jayalalithaa on Tuesday called upon the people of Tamil Nadu to send in telegrams to Chief Minister M Karunanidhi asking him to quit for staging a farcical drama.In a statement, Jayalalithaa, who mentioned a news item about Gangai Murugan, who got drunk, climbed the scaffolding of a billboard in Nellai and threatened to jump off and commit suicide, said, ``Some people enact various types of dramas to catch attention. Only when they are taught a bitter lesson, they will stop doing it.’’ She said Karunanidhi was “apparently unaware that India could not interfere in the internal affairs of Sri Lanka.’’ “His misconception was cleared by no less an authority than the External Affairs Minister Pranab Mukherjee, who had come down to Chennai on Sunday to tell him that it would not be possible for India to bring about a ceasefire in Sri Lanka as that would amount to interfering in the internal affairs of that island nation.’’ “Convinced that nothing more could be done for the Tamils in Sri Lanka, he decided not to hand over the resignation letters of all his party MPs, thereby avoiding a crisis for the Centre,’’ she said.She claimed that in return, the Congress would ensure that its MLAs in Tamil Nadu, who sustained Karunanidhi’s minority government in power today, would behave accordingly.Jayalalithaa, calling the whole affair as a drama and a farce, pointed out that ``On day one, when it was reported that Karunanidhi’s daughter Kanimozhi had handed over her resignation to her father and not to the Rajya Sabha Chairman, I had predicted this was how things would shape out. Even Karunanidhi, with all his ingenuity and theatre experience, could not come up with a better script!’’ She said “ Karunanidhi will continue to stage many more such farcical dramas and fool the people who trust him. He should know what the people think and this has to be done, if Tamil Nadu has to survive.’’ “He has to go. And we cannot expect the Centre to do anything about it. For, the persons in power at the Centre are also supporting actors in Karunanidhi’s play,’’ she said.Saying that Karunanidhi had taken nation for a ride, she said he conveniently forgot all about the thousands of Tamils who had been homeless or been displaced by the ongoing war in Sri Lanka.

DMK partners unhappy with 'soft' MK

Express News Service
First Published : 29 Oct 2008 02:53:00 AM IST
Last Updated : 29 Oct 2008 11:39:01 AM IST

CHENNAI: Two days after Chief Minister M Karunanidhi put an end to the question of MPs from Tamil Nadu quitting their jobs on the Sri Lankan Tamils issue after meeting External Affair Minister Pranab Mukherjee, voices of dissent are being raised by various parties in the state, demanding an immediate ceasefire in the island nation.

At a press conference here on Tuesday, Viduthalai Chiruthaigal Katchi (VCK) founder Thol Thirumavalavan said that ensuring a ceasefire was of paramount importance. He said the resignation of MPs should not be given up but deferred until at least the ceasefire is announced.

P Nedumaran, coordinator of the Tamil Eelam Liberation Supporters Coordination Group, demanded convening of an all party meeting by Karunanidhi. Nedumaran said the people of Tamil Nadu were disappointed over Mukherjee’s silence on the demand made at the all party meeting on the cessation of military support to Sri Lanka.

Taking a dig at AIADMK general secretary Jayalalithaa, he said, “Those who are terming LTTE as terrorists do not know the real history of the 25 year-old liberation struggle’.

Quoting the recent Express survey, Thirumavalavan said 71 per cent of the state’s people favoured LTTE as a sole representative of Tamils in Sri Lanka.

PMK founder S Ramadoss said the revival of support to the Eelam cause in Tamil Nadu has led to some positive steps by Indian Government. After nearly 20 years, Chennai is being involved in the talks that were hitherto held between New Delhi and Colombo.

CPI leader T Pandian has also resented the Centre’s silence on the demand for a ceasefire.

He wanted representatives from Tamil Nadu in relief operations for Lankan Tamils.
---------------------

Thirumavalavan said 71 per cent of the state’s people favoured LTTE as a sole representative of Tamils in Sri Lanka. But he doesn't know that only close to zero percent of Srilankan Tamils in Srilanka supports LTTE.

Perhaps some expatriate Srilankan Tamils want the war to continue (of course not by their participation as they are safely away!) because they have 'invested' in the war either by choice or by force. Pity!
http://www.kanchiforum.org/forum/viewtopic.php?p=31807#31807
On the plight of Srilankan Tamils

A must read for those who are interested.

www.uthr.org ...

(published by University Teachers for Human Rights (Jaffna) )
Actors don't want new troubles - How convenient for them!
Sure, Sure! Actors want to show they are superior to the political actors when coming to acting!!
Tue, 28 Oct, 2008,03:18 PM

With the State government softening its stand over the Lankan issue by recanting on its resignation threat, the Nadigar Sangam, which has planned a fast on 1 November on the emotive issue, is looking to give the whole thing a different spin.

With the majority of top actors and actresses staying away from the hastily cvobbled up protest stage-managed in Rameswaram a few days back, the Nadigar Sangam-backed protest-fast on 1 November was expected to be a show of emotions and much more.

But with the DMK supremo and Chief Minister M Karunanidhi signalling a change of heart on the issue, the Lankan Tamil matter is off the boil in Tamilnadu.

In the event, the Nadigar Sangam event may turn out to be an event that is high on show but little of substance.

Sources in the Nadigar Sangam confirm emotions and tempers would not flare at the proposed one-day fast organised by the association over the Lankan issue.

'We are going ahead with the day-long fast at the Nadigar Sangam premises only to show our solidarity for the Tamils in the island nation,' the sources said.

Already, the Tamil filmdom is finding itself in a spot of bother after the rabble-rousing rally take on 19 October at Rameswaram.

Led by veteran director Bharathiraja, the rally was attended by directors and producers in large numbers. Representatives from the Nadigar Sangam, though expressd their solidaritry for the rally, did not turn up at Rameswaram.

Tempers flared at the meeting in which angry words were poured at the actors for noting attending the rally. Emotional speeches marked the occasio. Directors Ameer and Seeman, and a few others, crossed the line of acceptability.

Eventually cases of sedition were filed against them and they were arrested by 'Q' Branch police and remanded to judicial custody in Rameswaram leading to a series of protests in Chennai by film associations.

A similar protest organised by Nadigar Sangam for the 'vexatious' Hogenakkal issue ended up in controversy with actors like Sathyaraj spewing venom at their men.

But the Nadigar Sangam event will be decidedly low-key.
Sources also said following the arrest of directors Seeman and Ameer, it has been decided that the members of the Nadigar Sangam would stage a silent protest and avoid controversial remarks.

A grand dais has been erected at the Nadigar Sangam for the fast which would be staged between 8 am and 4 pm and over 1000 members of the association are expected to attend. Rumours are doing rounds that both Rajnikanth and Kamal Haasan have confirmed their participation in the fast.

4 killed in attack on TMVP office in Sri Lanka



IANS
First Published : 28 Oct 2008 02:22:19 PM IST
Last Updated : 28 Oct 2008 02:26:16 PM IST

COLOMBO: At least four members of the Tamil Tigers breakaway faction were killed after "unidentified gunmen" attacked them in Sri Lanka's east around midnight Monday, the military said.

Five members of the Tamil Makkal Viduthalai Puligal (TMVP) also went missing following the attack at Black Bridge in Chenkalladi in Batticaloa district.

Military spokesman Brigadier Udaya Nanayakkara said the police were trying to identify and arrest the attackers.

The TMVP is led by Vinayagamoorthy Muralitharan alias Karuna, who broke away from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2004 and has since sided with the Sri Lankan government.

Karuna was appointed recently as an MP of the ruling coalition of President Mahinda Rajapaksa, after he returned to Sri Lanka from Britain, where he served a nine-month imprisonment for illegal entry.

The pro-LTTE TamilNet website said the LTTE carried out the attack.

"A commando unit of the LTTE attacked a key paramilitary camp of TMVP Karuna faction, killing four operatives and capturing six gunmen from the camp," TamilNet said, adding eight assault rifles were also seized.

The attack came barely two days after the TMVP held a protest rally in the east against the perceived efforts by political parties in Tamil Nadu to stop the military campaign against the Tamil Tigers in the north.


TN should not try to rescue LTTE: Colonel Karuna


COLOMBO: Holding a protest rally in the east against the perceived efforts by some political parties in Tamil Nadu to stop the military campaign against the Tamil Tigers in the north, rebel leader Vinayagamoorthy Muralitharan, known as Karuna Amman, Sunday said "there should be no attempt from Tamil Nadu to rescue LTTE".

"We welcome the support from Tamil Nadu for the Tamil people in Sri Lanka, but the political parties and their leaders should not attempt to rescue the Tamil Tiger rebels, who are facing an imminent defeat in the hands of the security forces in the north," Karuna Amman, who now heads the Tamil Makkal Viduthalai Puligal (TMVP) said at the rally.

Recalling the 1991 assassination of former Indian prime minister Rajiv Gandhi in Tamil Nadu, the former rebel commander had warned that "any effort by Tamil Nadu to save LTTE (Liberation Tigers of Tamil Eelam) would boomerang on them".

The TMVP organized the rally at the Weber sports ground in the eastern Batticaloa town, located some 300 kilometers away from here, amid tight security.

Karuna Amman was appointed recently as the national list MP of the ruling coalition of President Mahinda Rajapaksa, a few months after he returned to the country from Britain, where he served a nine-month imprisonment for illegal entry.

Although media reports said there is an internal problem brewing between Karuna Amman and the party's second in-command, eastern province Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillaiyan, both of them have appeared on the same stage and made the same appeal.

Commenting on the reports, Karuna Amman has stated that there were many parties with "vested interests trying to undermine the progress of the TMVP" in the east.

"The LTTE is not the only enemy we have. There are many others," he said without naming them.

The TMVP protest has come at a time when the president sent his brother Basil Rajapaksa to New Delhi as his special envoy, aiming to clarify on India's stated concern for safety of civilians caught in the war-zone.

Monday, October 27, 2008

It looks like the rain is proving to be Pirabakaran’s blessings!


India, Sri Lanka are ‘genuine friends’: Basil Rajapaksa

IANS

NEW DELHI: Sri Lankan President Mahinda Rajapaksa’s adviser said Monday after talks with Indian leaders that New Delhi and Colombo were “genuine friends” and that his country would keep civilian casualties in the war against the Tamil Tigers “to the very minimum”.

Basil Rajapaksa also said that torrential rains and flooding had affected Tamils displaced by the fighting in the north and that India had pledged to provide food and medicines for them. He added that UN agencies would visit the war zone to assess the situation.

“Both countries are proving to be genuine friends. This is true for the people of the two countries too,” Rajapaksa told IANS, a day after meeting External Affairs Minister Pranab Mukherjee and other officials.

“India has really proved to be a real friend. They are friends of Sri Lanka,” said Rajapaksa, who is also a brother of the Sri Lankan president. “We found they (India) have understood very well our problems.”

His remarks followed extensive discussions on the situation in his country with Indian officials in the wake of mass protests in Tamil Nadu demanding a ceasefire and an end to civilian suffering in the north. The Sri Lankan military says it is advancing towards Kilinochchi town, the political hub of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

India has categorically ruled out the possibility of forcing a truce in Sri Lanka, where fighting has left thousands dead and displaced Tamil civilians who some accounts say number up to 250,000.
On Sunday, after Mukherjee briefed Tamil Nadu Chief Minister M. Karunanidhi about his discussions with Rajapaksa earlier in the day, the DMK chief declared a virtual end to the crisis sparked by his party’s threat to quit the Indian parliament if a ceasefire was not enforced by Oct 29.

“We also realise that we need to do everything we can do for the safety of civilians (in the war zone). We are discussing (this issue with India),” said Rajapaksa. “We want to ensure zero civilian casualties or at least keep it to the very minimum.”

Providing a gist of his talks here, Rajapaksa told IANS: “There are certain hardships (to civilians). We agree. We want to minimise them. There are no civilians now in Kilinochchi. They have gone deep into LTTE territory, beyond our firing range.

“In Kilinochchi town, no government office is functioning, only the hospital is operational. That too is government controlled. All civilians have moved out. If there are some in Kilinochchi, they are LTTE cadres.”

He disputed the figure of internally displaced people, or IDPs. Most media reports they number up to 250,000 in the north, where the LTTE fully holds Mullaitivu district and almost the whole of Kilinochchi district.

“The whole population (in the region) is 250,000. Everyone is not IDP. By IDPs we mean those we have to give ration to.

“In Mullaitivu people are still in their houses but they have no buying power. For the sake of giving ration, we call them IDPs. Only the people in Mannar and Kilinochchi districts are displaced.

“Now the rains have started, there are floods. People are affected. It is our responsibility. We discussed this with the Indian government. They said they would send 100 tonnes of food and medicines.

“For distribution we will have discussions every week with the Indian high commissioner in Colombo. Sri Lanka will have the distribution network. All UN organizations will visit the area. They will provide us information.”

Crediting New Delhi with having “very good information” about the Sri Lanka situation, Rajapaksa also said that Colombo “understands very well” why there have been vocal protests in Tamil Nadu about his country.

He referred to the problems of the Indian fishing community in passing, saying: “Fishermen don’t care for the international maritime boundary. They go where the fish is.”

Fishermen in Tamil Nadu, separated from Sri Lanka by a strip of sea, have accused the Sri Lankan Navy of firing at them. Colombo at times denies the charge and at times says it will not allow such firing to take place.

Referring to the LTTE, Rajapaksa said his government’s attempt was to “isolate from the (Tamil) people” LTTE leader Velupillai Prabhakaran and his intelligence chief who goes by the nom de guerre Pottu Amman.

“There are a few things the government is doing. Suppose if there are two fishes in a bottle, we can either take the water out or the fishes out. The government is doing both. We want to isolate them from the people. But we are not against individuals or even terrorists. We are only against terror.